கண்களில் ஏற்படும் வறட்சியை தடுக்கும் வழிகள்
Loading… கண்களில் ஏற்படும் வறட்சி தலைவலியை உருவாக்கும். அடிக்கடி தண்ணீர் குடிப்பது அவசியம். நவீன தொழில்நுட்பங்கள் பெருகியுள்ள இன்றைய காலகட்டத்தில், கண்கள் பாதுகாப்பு என்பது அனைத்து வயதினருக்கும் முக்கியமானது. கண்களில் உருவாகும் வறட்சி காரணமாக நமது கவனம் சிதறுவதுடன், தலைவலியும் உருவாக வாய்ப்பு இருக்கிறது. இந்த சிக்கலில் இருந்து விடுபட கீழ்கண்ட எளிமையான வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம். இவை பொதுவான வழிமுறைகள் மட்டுமே. முறையான ஆலோசனைக்கு மருத்துவரை தொடர்பு கொண்டு அதன்படி செயல்பட வேண்டும். இரவில் நீண்ட நேரம் … Continue reading கண்களில் ஏற்படும் வறட்சியை தடுக்கும் வழிகள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed